Monday, February 6, 2012

என் பொண்டாட்டி! என்னை அடிச்சுட்டா !


என்னங்க !

ம்..! ம்..!

அட  ! என்னங்க !


சொல்லு !

ஏன் எவ்வளுவு  கடுப்பு !

அட அதான் சொல்லு  என்றனே..........!

சொல்லிட்டாலும் ...க்க்கும்!!!!!!!!!

அப்ப !   சொல்லதே !


ஹலோ !நாங்க வேற எங்க சொல்ல முடியும்

எதுனாலும் உங்ககிட்டதான் சொல்லணும் .

சரி சரி ..........சொல்லு !

இந்த T .V   பார்க்கிறதை முதல நிப்பாட்டி

நாங்க சொல்லறதை கேளுங்க !!!!

இங்க பாரு! அது அது பாட்டுக்கு ஓடட்டும் .
நீ சொல்ல வந்ததை ......சொல்லு !.

ஆமா !ஆமா    எங்க மேல உங்களுக்கு எப்பதான் !
அக்கறை இருந்துசிச்சு...இப்ப இருக்க !!!

ஏன் தேவை எல்லாம பேசுற!.
சொல்ல வந்ததை ......சொல்லு !.

ஆமா ! நாங்க எது பேசுனாலும்  புடிக்கதே! 

சும்மா  நை ! நைன்னு  என்னை கொல்லாம !
சொல்ல வந்ததை ......சொல்லு !.

உங்களக்கு ஏன் எவ்வளவு எரிச்சல் !

சரி ...சரி !!! சொல்லி தொலை !

என்னது !தொலையவா !!!

நாங்க தொலைறோம் சாமி !நீங்க நல்ல இருங்க சாமி !

அட  ஐயோ ! இங்க பாரு  நீ  சொல் வந்ததை சொல்லு ...

போதும்பா! இனி நாங்க  ஒன்னும் சொல்லல !

நீங்க சொன்னதே ! போதும் .

நல்லா கட்டி வச்சாங்க  சாமி ....!!!

அட நன் என்னத்த சொல்லிடேன் ஏன் கண்ணை  கசுக்கிறே !!

அட நான் சொல்றது ! கேளும்மா !

சொல்லுங்க !

ஏன் எவ்வளுவு  கடுப்பு ! 

மறுபடியுமா ...மா,.........மா.....!!!!!!!!!!


எண்ணம் @ எழுத்து @இயக்கம் - யானைக்குட்டி  ஞானேந்திரன் 
ஓளிபதிவு- கூகுள்



Post Comment